Posts

வீட்டில் பல்லித் தொல்லை, இனி இல்லவே இல்லை

வீட்டில் பல்லி தொல்லையா. இதை செய்யுங்க. ஒரு பல்லி கூட இருக்காது வீட்டு சுவற்றில், சமையலறையில் மற்றும் பார்க்கும் இடங்களில் எல்லாம் பல்லிகள் சுவற்றில் அதிகமாக நடமாடி கொண்டிருக்கும். பல்லிகள் அவ்வப்போது கொடுக்கும் சத்தமானது சகுனத்திற்காகவும் உருவகப்படுத்துவதால் பல்லியை அடித்து சாகடிப்பதற்கு மனது வரவில்லை என்ற நிலையில், பல்லியை விரட்ட பல வழிகளை நாடினேன்.     ஆயிரம் ஆயிரம் வழிகள் இன்டர்நெட்டில் இருந்தன. ஒவ்வொரு முறையையும் சரியாக கடைப்பிடித்து அதன்படி பல்லி இருக்கும் இடத்தில் பின்பற்றினேன். உதாரணமாக மயிலிறகை வைத்தால் பள்ளி வராது என்றார்கள். ஆனால் மயிலிறகின் அடியிலேயே பல்லி  ஒளிந்து கொண்டு இருந்தது என்னை பார்த்து கேலி செய்வது போல் இருந்தது.     பள்ளிகளை விரட்ட ஒன்று அதை சாகடிக்க வேண்டும். இல்லை என்றால் மெடிக்கல் ஷாப்பில் ரூபாய் ஐந்து ரூபாய்க்கு கையுறைகளை வாங்கி, அதனை லவகமாக பிடித்து தூர வெளியில் வீச வேண்டும். இது மட்டுமே தீர்வு என்பது அனுபவப்பட்ட உண்மையாகும். தயவுசெய்து இன்டர்நெட்டில் உள்ளது போல் அதை, இதை செய்து பல்லிகளை விரட்டலாம் என டுப் அடித்தால் யாரும் நம்ப வேண்டாம். பள்ளிகளை வீட்டில் இர

நடிகர் வடிவேலு ஏன் இப்படி?

Image
உடன் பிறந்த தம்பியையே கைவிட்ட நடிகர் வடிவேல் சமீபத்தில் அர்ச்சிவ்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற வலைதள சேனல் வடிவேலுவின் உடன்பிறந்த தம்பியையும், அவரது ஒரே மகனையும் பேட்டி எடுத்து இருந்தது. அதனை கண்ட பல நெட்டிசன்கள் பரிதவித்துதான் போனார்கள் என்று சொல்லமுடியும். வடிவேலுவின் உடன்பிறந்த தம்பி ஜெகதீஸ்வரன். இவர் காதல்அழிவதில்லை, மலை கோயில் தீபம் ஆகிய படத்தில் தான் நடித்திருப்பதாகவும், இனிமேல் சினிமா வாய்ப்புகள் அமைந்தால் அதில் நடிக்க இருப்பதாகவும் கூறினார். ரெடிமேட் துணி வியாபாரம் தற்போது செய்து வருவதாகவும், தனக்கு இரண்டு பசங்க மட்டும்தான். எங்களது பூர்வீகம் சிவகங்கை மாவட்டம்தான். மதுரையல்ல. எனது 16 வயதில் குடும்பத்துடன் மதுரை வந்து சேர்ந்தோம் என்று வெள்ளந்திரியாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் நடிகர் வடிவேலு கண்ணாடி கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாராம். ஒன்பதாம் வகுப்பு வரைதான் படித்திருந்திருக்கிறார். அவருடன் உடன்பிறந்த 6 பேர்களில் 2 தங்கைகள் அதில் ஒரு தம்பி நான் என்றும் அவர் கூறினார்.  என்னதான் அவர் தனது அண்ணன் நடிகர் வடிவேலு பற்றி பெருமையாகப் பேசினாலும் வறுமையில் வாழ்ந்து மடிந்ததை போன்ற அவரது தோற

லோகேஷ் கனகராஜுக்கு சரிவா?

Image
  லியோ நெகட்டிவ் ரிசல் ட் முதல் நாள் முதல் காட்சி என்பது அந்தந்த நடிகர்ளின் ரசிகர்கள் மட்டுமே திரளும் படமாகத்தான் இருக்கும். அந்த கூட்டத்தில் அத்தி பூத்தாற் போல் ஒரு சில நடுநிலைப் பார்வையாளர்களும் கலந்திருப்பர். அப்படி கலந்திருந்து படம் பார்த்து விட்டு வெளியே வந்த ஒருவரிடம் லியோ படம் எப்படி இருக்கிறது என்ற கேள்வியை தனியார் சேனல் முன் வைத்தது.    அதற்கு அவர் நான் ரெடியா வரவா என்ற பாடலை தவிர மொத்தத்தில் படம் வேஸ்ட் 'லோகேஷ் வில் கம்' என  கூறி சென்றார்    ஜெயிலர் படத்தை முதல் சோ முதல் நாள் பார்த்த அனைவரும் படம் பக்கா கமர்சியல்., சூப்பர் என்று தான் ரிசல்ட் கொடுத்தார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜன் லியோ படத்தில் இப்படி ஒரு நெகட்டிவ் ரிசல்ட் வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.     முதல் ஐந்து நாட்கள் அனைத்து ஷோக்களும் தியேட்டரில் அனைத்து காட்சிகளும் புக் ஆகி இருக்கும். அந்த வசூல் எல்லாம் நடிகர் விஜய்யின் சம்பளத்திற்கே சரியாகிவிடும். அடுத்தடுத்த நாட்களில் சேருவது தான் தயாரிப்பாளரை காப்பாற்றும்.  இப்படி போகப்போக மட்டுமே இந்த படத்தின் முழுமையான ரிசல்ட் தெரியும்.  இப்போதைக்கு உள்ள அறிகுறியின்பட

'லியோ' 3 வித்தியாசங்கள்., கண்டுபிடிங்கள்.. சவால்

Image
  படம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவைளுக்கு இடையில் மூன்று மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடித்து கமெண்டில் எழுதினால் நீங்கள் லெஜன்ட்தான்...

இப்படி ஒரு மாஸ் ஓபனிங்கா

Image
  திண்டுக்கல்லை பிரமிப்புட்டிய லியோ    பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் லியோ படம் 19ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாகிறது. திண்டுக்கல்லில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் லியோ படம் மட்டுமே வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக ஆர்த்தி கார்னிவல் தியேட்டரில் 19ஆம் தேதி துவங்கி 25ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் 5 தியேட்டர் காம்ப்ளக்ஸில் 25 காட்சிகளாக புக் ஆகி வருகிறது.  ஆச்சரியம் என்னவென்றால் அத்தனை சீட்களும் ஆன்லைன் பதிவாளர்கள் பார்த்து பிரமிப்பு அடைந்துள்ளனர். தொடர்ந்து ஆறாவது நாட்களாக அனைத்து காட்சிகளும் ஆன்லைனில் புக்காகி டிக்கெட் விற்று தீர்ந்தது என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. சினிமா வரலாற்றில் இப்படி ஒரு மாஸ் ஓபனிங்கை இதுவரை திண்டுக்கல் மாவட்டம் சந்தித்ததில்லை என்று சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர்.

ரவுடி பேபி சூர்யா மீது மட்டும் ஏன் வன்மம்., நெட்டிசன்கள் பொருமல்

Image
  ரவுடி பேபி சூர்யா மீது மட்டும் ஏன் வன்மம்.,  நன்றி மறந்த ஜி.பி.முத்து.,       ரவுடி பேபி சூர்யா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சூர்யாவை பாலோவ் செய்யும் நெட்டீசன்கள் பலர் கொதித்து உள்ளனர்.     ஒரு வருடத்திற்கு முன்பு ரவுடி பேபி சூர்யா சிக்கந்தர் எனும் லிவிங் டுகெதர் லவ் ஜோடிகள்  இணையதளத்தில் ஆபாசமாக செய்தி வெளியிட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ஒரு வருடம் அவர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து திரும்பிய நிலையில் வெளியில் வந்து நான் திருந்தி விட்டேன் என்று சூர்யா ரவுடி பேபி சூர்யா பேசினார்.     அப்போது அவரிடம் சிறையில் இருந்தபோது உங்களுக்கு ஜி.பி.முத்து உதவினாரா என்று கேட்டதற்கு அனாதையாக கிடந்த என் குழந்தைகளுக்கு 10 பைசா கூட உதவாத அவர் நன்றி மறந்தவர் என்று சாடினார். இன்று கார், பங்களா, நிலம் என்று வாங்கி குவித்திருக்கும் ஜி.பிமுத்து ஒரு காலத்தில் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் போது நான் உதவினான். அந்த நன்றியை கூட அவர் மறந்து விட்டார் என பலப்பேட்டிகளில் ரவுடி பேபி சூர்யா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.      உண்மையில் ரவுடி பேபி சூர்யா தேர்ந

நடிகர் சிவகுமாரின் நிலை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் வருமா

Image
  சிவக்குமார் நிலை எஸ் ஏ சந்திரசேகருக்கும் வருமா     நடிகர் சிவக்குமார் சிறிது காலம் திரை துறையில் இருந்து ஒதுங்கி நடிக்காமல் இருந்தார். பின் வெகு நாட்களுக்கு பிறகு நடிகை ராதிகாவின் வேண்டுகோளுக்கிணங்க சித்தி சீரியலில் நடித்தார்.  அப்போது சித்தி சிரியலில் பணியாற்றிய துணை நடிகர்கள் சிவக்குமாரை கேவலமாக பேசியதால் உடனடியாக சித்தி சீரியலில் இருந்து விலகி சென்று விட்டார்.  அது மட்டுமின்றி தனது 75 வயதில் இன்றும் இளமையாக இருக்கும் தான் இனி எந்த நடிகர்களுக்கு தந்தையாக, மூத்த நடிகராக நடிக்க விருப்பம் இல்லை என சினிமாவிலிருந்து ஒதுங்கி கொண்டார்.    இப்படியா அவமான செய்கைகளை செய்தோம் என்று சிவக்குமார் இப்போதும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.  ஆனால் தற்போது நடிகர் விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் பிரபல டி.வி சேனலில் சீரியல் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளது விளம்பரங்களின் மூலம் தெரிய வருகிறது.  இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரான நடிகர் விஜயின் தந்தைக்கு ஒரு சீரியலில் நல்ல கதாபாத்திரம் இல்லாமலோ அல்லது அவமதிப்பு ஏற்பட்டாலோ என்னவாகும் என்பது விஜய் ரசிகர்களின் பெரும் கவலையாக உள்ளது.